Sunday, July 27, 2008

ஒவ்வொரு பிராயங்களின் முடிவிலும்
குற்றவுணர்வின் பக்கங்கள் நிரப்பப்படுகின்றது
திருப்பவியலாத கனத்துடன்...

வேகம் தாங்கிய பொழுதுகள்
பொருட்படுத்துவதில்லை எதையுமே
மறந்த பாவனையில்...

முடிவற்ற வரிகளென நீளும்
வாழ்வுதனில் ஒருவேளை மறக்கக்கூடுமோ?
நாளும் புதுப்பிக்கப்படும் நினைவுகள் மீறி!

நன்றி keetru.com
http://www.keetru.com/literature/poems/silvandu.php

1 comment:

manjoorraja said...

//ஒவ்வொரு பிராயங்களின் முடிவிலும்
குற்றவுணர்வின் பக்கங்கள் நிரப்பப்படுகின்றது
திருப்பவியலாத கனத்துடன்.//


நீண்ட நாட்களுக்கு பிறகு மிக நல்ல வரிகளுடன் தொடங்கியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.