Wednesday, October 24, 2007

நாளாக நாளாக‌
கரையான் அரித்த
உத்தரத்தினின்றும்
உதிரும் துகளாய்
உதிர துவங்குகின்றன
உன் நினைவுகள்
என்னில் இருந்து...

1 comment:

N Suresh said...

உதிர்ந்து விழுதல் மீண்டும் ஞாபகங்களின் கூடாரத்திற்கே என்பதில் அமைதி கொள்ளட்டும் இந்த சிறுகவிதை