Friday, April 6, 2007

நினைவு நீர்நிலையில்
சிறு கல்லாய்
உன் ஞாபகங்கள்...

யோசனை எதுவும்
தோன்றாமல் அழைக்கிறேன்
உன்னை...

ஏதோ ஒன்றை
கூறுவதாய் நீயும்,
கேட்பதாய் நானும்....

விளையாட்டாய் சொல்கிறாய்
அறிந்தாலும், நீயாகிவிட்டதால்
துடித்துதான் போகிறேன்..

2 comments:

சென்ஷி said...

கடைசி 3 வரி சத்தியமா புரியலீங்க :(

சென்ஷி

சில்வண்டு said...

சென்ஷி..
நம் நெருங்கிய நட்பானது விளையாட்டாய் நம்மை சீண்டிய போதும் தாங்க இயலாமல் போகும் என்பதை தான் கடைசி 3 வரிகள் விளக்குகின்றது.
நன்றி தங்கள் பின்னூட்டத்திற்கு. :)