Tuesday, April 10, 2007

வழக்கமான இடத்தில் நான்
வசமிழந்து தான் போனேன்
கால் தொட்டு கை நீட்டியபோது
வாடிக்கையாய் போயிற்றென்றெண்ணியவாறே!

No comments: