Saturday, February 10, 2007

கண்ணீர் காண
காலம் தாழ்த்துகிறாய் என்றால்
உரைத்திடு ஓர் வார்த்தை.
உனை பிரிந்த நாட்கள்
உயிர் வலி தந்திட
விழி நீர் கண்டுவிடும்.
வாராமல் வதைக்காதே அன்பே!

2 comments:

மஞ்சூர் ராசா said...

அனைத்து கவிதைகளிலும் எதையோ இழந்துவிட்டதற்கான சோகம் மெல்லியதாக இழையோடுகிறது.

ம்ம்...

Unknown said...

ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் :)