Sunday, February 11, 2007

புரிந்த போதும்
புதிராய் சில கேள்விகள்
உன்னிடம் இருந்து...
துவண்டு போவேன்
என்று அறிந்தும் கேட்கிறாய்..
கேட்காதிருப்பது நலம் என்று
அறிய மறந்தாயா? அன்றி
அழுகை ரசித்தாயா?

2 comments:

சேதுக்கரசி said...

தமிழ்மணத்தில் உங்கள் பதிவைக் கண்டேன். வாழ்த்துக்கள்.

சில்வண்டு said...

நன்றி சேது..