Friday, February 16, 2007

வேஷமென்று என்னை இகழ்ந்திட்டாய்..
வேல்கொண்டு நெஞ்சினில் பாய்த்திட்டாய்..
வேதனை மிக செய்திட்டாய்..
வெஞ்சினம் கொண்டு பழித்திட்டாய்..
வேண்டாம் என்று விலக்கிட்டாய்..
வேள்வியில் இட்டு பொசுக்கிட்டாய்..
வேகும் மனமென்று அறியாயோ?

No comments: