Sunday, February 11, 2007

சங்கடங்கள் இருப்பினும்
சந்திக்க வந்தேன்.
என் பார்வை புரியாது
ஏதோ கூறினாய்..
விடைபெறும் போதும்
எதிர்பார்த்தேன் கேட்பாயென..
இறுதி வரை கேட்கவில்லை
"எப்படி இருக்கிறாயென..."

No comments: