Thursday, February 15, 2007

அழைத்தாயா என்று கேட்டாய்
ஆமென்று சொன்னால் தான்
அறியாவாயோ விளிக்கும் மனது!
உனக்காக பதிலிருத்தேன் "தினமும்"!
உண்மையில் ஒவ்வொரு நொடியும்
உன்னை அழைக்கிறேன் உணர்வாயா?
என்றாவது என்னவென்று கேட்க
என்னருகே வருவாய் என
எண்ணியாவாறு காத்திருக்கிறேன்..

No comments: