Thursday, February 8, 2007

எனக்கு தெரியும்
எப்பொழுதோ நீ
என்னை கடந்து விட்டாய்
என்று...
எனினும் அன்பே..
ஏற்றுக் கொள்ள மறுக்கிறது
என் மனம்
ஏனென்று புரியாது நான்!
எப்பொழுதும் புதிராய் நீ!!

No comments: