Sunday, May 6, 2007

நல்லதொரு நட்பென்று
நாளெல்லாம் மகிழ்ந்திருந்தேன்
புரிய வைக்க நீ கண்ட
சங்கடங்கள் சடுதியில் உணர்த்திற்று
புரிதல் இல்லா நட்பு நமதென்று
தளர்ந்து போகிறேன்....
தளைக்கும் முன் கருகும்
தளிர் ஞாபகத்தில்..

3 comments:

Balamurali said...

ம் கவிதை நல்லாயிருக்குங்க !

Anonymous said...

நன்றிங்க பாலமுரளி.. :)

Anonymous said...

தளைக்கும் முன் கருகும்
தளிர் ஞாபகத்தில்..

நல்லாயிருக்குங்க சில்

-சுரேஷ்பாபு