Wednesday, May 9, 2007

நீண்ட ஒரு இரவில்
நானும் என் தனிமையும்
தனித்து விடப்பட்டோம்
தன்னோடு இருந்த
தனிமை மறந்து,
உன்னோடு இருந்த
பொழுதுகளை அசை போட்டேன்
உன்னை போலவே
கோபித்துக் கொண்டோடியது
அலைபாயும் மனதை
துணையாய் விட்டு...

2 comments:

Anonymous said...

நல்லாயிருக்குங்க சில் இது.

அதுவும் கோபித்து அப்படின்னு வந்தா இன்னும் நல்லாயிருக்கும்னு தோணுது.

-சுரேஷ்பாபு

நளாயினி said...

javunm vaasethen. nalla kavethaikal.kavethai thokuthe aakunkal. eppade ethel eluthamal.