Thursday, May 17, 2007

ஒரு நிமிடம் கூட பிரியாமல்
ஒன்றாகவே இருந்தோம்
அன்றில் பறவை
தோற்கும் வண்ணம்....

இன்றோ
ஒரு நிமிடம் என்னை நினைப்பாயா
என்ற வினா எழுப்பி
காத்து நிற்கிறேன்
வழி மாறிய செம்மறி ஆடாய்..

No comments: